மாநிலம்
கொரோனா வைரஸ் எதிரொலி – மின் கட்டணம் செலுத்த சலுகை..!
admin -
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மின் கட்டணத்தையே செலுத்தும் படி மின் வாரியம் அறிவித்து உள்ளது..
மின் ஊழியர்கள் கோரிக்கை..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் முந்தைய...
செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) பணிகள் ஒத்திவைப்பு..? மத்திய அரசு யோசனை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.பி.ஆர் பணிகள்:
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின்...
செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 75 மாவட்டங்களை மூட அரசாங்கம் முடிவு செய்கிறது
கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முற்றிலுமாக நிறுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மார்ச் 31 வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் மற்றும்...
தகவல்
14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தவும் – இல்லாவிடில் சீனா, இத்தாலி நிலைமை தான்..!
admin -
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம்மை நமே தனிமை படுத்திக்கொள்ளவது அவசியமானது. இந்த 14 நாட்கள் தனிமை ஏன்? அது என்ன குறிப்பிட்ட 14 நாட்கள் மட்டும்? 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ் - ஆய்வில் தகவல்..!
தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர்துளிகளால் இந்த...
குற்றம்
கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய திருடர்கள் – 55 சவரன் நகை அபேஸ்..!
admin -
கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
கலெக்டர் வீட்டிலே கைவரிசை..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியராக வெ அன்புச்செல்வன் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் சில மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து...
செய்திகள்
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 62 பேரை தாக்கிய கொரோனா – இந்தியாவில் 298..! தமிழகத்தில் 6 பேருக்கு உறுதி..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தியாவில் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குணமடைந்த 22 பேர்..!
இந்தியாவில் கொரோனா...
குற்றம்
நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் – 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்..!
admin -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பாலியல் வன்கொடுமை..!
நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் நேற்று நால்வரும் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் 10 வயது சிறுமியை...
செய்திகள்
தமிழ்நாட்டில் தலைதூக்கும் கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேர் ..!
admin -
கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கெங்கும் கொரோனா..!
உலகத்தையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் கொரோனா...
செய்திகள்
இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
admin -
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொடூர நோயான கொரோனா..!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...
உலகம்
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..!
admin -
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உயிர்கொல்லி நோயான கொரோனா..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 165 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில்...
- Advertisement -
Latest News
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1
https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -