இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொடூர நோயான கொரோனா..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..!

கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 219 பேர் இந்தியர்கள் என்றும் 39 பேர் வெளிநாட்டினர் யாரும் தெரிவித்துள்ளனர். 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த ரத்த வகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களான , மஹாராஷ்டிராவில் 52 பேரும், கேரளாவில் 40 பேரும், உ.பி.,யில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here