Wednesday, June 26, 2024

corona virus in tamilnadu

லண்டனில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அது புதிய வகை கொரோனா தொற்றா? என்று கண்டுபிடிப்பதற்காக அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கொரோனா: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவிலுருந்து கொரோனா தொற்று உலகம் முழுவதும்...

தமிழகத்தில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 2,174 பேருக்கு தொற்று..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,193...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது – கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவக்குழு பரிந்துரை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சம் அடைந்து உள்ளதாக முதல்வர் அவர்களுடான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவக்குழு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் புதிய வீரியம் அடைந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது தொடர்ந்து 14வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு...

தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா ரிப்போர்ட் : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும்...

தமிழகத்தில் 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இன்று மட்டும் 1,372 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 12வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும் பொழுது...

தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் தொடர்ந்து 9வது முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் இரட்டிப்பாகி...

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆறுதல்...

தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம் – இன்று மட்டும் 1,438 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 1,384 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் ஒரு நாளுக்கு 500, 700 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தரவரிசை பட்டியல்: சூர்ய குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட் !!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசியானது T20 போட்டியில்...
- Advertisement -spot_img