Saturday, June 29, 2024

corona virus in tamilnadu

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும்...

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது – மருத்துவக்குழு வழங்கிய பரிந்துரைகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை தொடங்கக்கூடாது எனவும் சென்னைக்கு எவ்வித தளர்வுகளும் வழங்கக்கூடாது என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவக்குழு ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருவதால் அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்ட...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த 2 வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 13,191இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,448இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – இன்று 536 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,760இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...

தமிழகத்தில் இன்று திறக்கப்படவுள்ள 34 வகை கடைகள் – என்னென்ன..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் இன்று முதல் (மே 11) ஊரடங்கில் பல்வேறு வகையான தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 34 வகை கடைகளை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குளிர்சாதன வசதியுள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளின் விபரம்: டீக்கடைகள் (பார்சல் மட்டும்)பேக்கரிகள்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும்,...
- Advertisement -spot_img