நமது நாட்டில் தற்போது காய்கறிகள் மட்டுமல்லாமல் மல்லிகை பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் நந்தினி பாலின் விலை லிட்டருக்கு ₹2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் விலை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கூட்டமைப்பு விலை உயர்வுக்கு கூடுதலாக ரூ.50 மில்லி தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.