Saturday, June 29, 2024

corona virus in tamilnadu

தமிழகத்தில் 6500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6500ஐ தாண்டி உள்ளது. இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 6,535இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சென்னையில் ஒரே நாளில் 4 பேர் பலி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்ப காலத்தில் தினமும் 100 பேருக்குள் இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 500 முதல் 800 பேர் வரை பாதிக்கப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 580 பேருக்கு கொரோனா தாக்கம்...

ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா உறுதி – சென்னையில் 1000ஐ தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 203 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளது. இன்று சென்னையில் 96 வயது முதியவர் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில்161 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2300ஐ தாண்டி உள்ளது. ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள்...

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த மாவட்டங்கள் – குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இந்திய அளவில் தமிழகம் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் தான் “Red Zone” மாவட்டங்கள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா: நேற்று (29.04.2020) வரை தமிழகத்தில் 2,162...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – தலைநகரை மையமாக கொண்ட பாதிப்பின் முழு ரிப்போர்ட்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதன் பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் தடுப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அதிலும் தலைநகரமான சென்னை கொரோனவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மே 2ல் கூடும் தமிழக அமைச்சரவை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக்...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: வெல்லப்போவது யார்?? இன்று இந்தியா vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!!

T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது....
- Advertisement -spot_img