Thursday, April 25, 2024

corona virus treatment

7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம் – உலகிற்கு வழிகாட்டும் தமிழகம்..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் காண்டறியப்படவில்லை. மேலும் நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் தற்போது கொரோனவை குணப்படுத்துவதில் வியக்கத்தக்க பதிவு செய்துள்ளது. சித்த மருத்துவம் தமிழகத்தில் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சித்த மருத்துவம் பல முறைகளில் நோயிகளை குணப்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சமயம் தமிழகத்தில் டெங்கு...

STOP CORONA – படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்து உள்ளன. கொரோனா பாதிப்பு: தமிழகத்தின் தலைநகராக இருந்த சென்னை தற்போது கொரோனா வைரஸின் தலைநகரமாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு அங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கொரோனா...

கொரோனவால் மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை, நிதியுதவி – நவீன் பட்நாயக் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நிறைவேறி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால்...

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!

உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்முரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு வந்த ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே...

இந்தியாவில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும் – உள்துறை வட்டாரம் எச்சரிக்கை.!

கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதால் ஏப்ரல் 14 முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும் அதேசமயம் நோய்த்தடுப்பு...

கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட் – மஹாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்..!

கொரோனவை தடுக்க தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது கொரோனா வைரஸைக் கொல்லக் கூடியது என்று சொல்லப்படும், புற ஊதாக்கதிர்களைக் கொண்ட கிருமிநாசினி எந்திரங்களை மாநில அரசு பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு எந்திரம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் தங்களது ஆய்வின் வழிகாட்டி ஆர்.ஜி.சொன்காவடேயுடன் இணைந்து கண்டுபிடித்திருக்கும் இந்தக்கருவி பார்ப்பதற்கு...

கொரோனாவிற்கு புதிய வெளிச்சம் ‘ரெம்டெசிவைர்’ மருந்து – நிவாரணம் கிடைக்குமா?

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா தடுப்பிற்கான மருந்தை பல வல்லுநர்கள் ஆராய்ந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் ரெம்டெசிவைர் (remdesivir) என்ற புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்து கோவிட்-19-க்கு எதிராக நல்ல பலன் அறிகுறிகளைக் காட்டி வருகிறது. ரெம்டெசிவைர் இந்த ரெம்டெசிவைர் வைரஸ் இரட்டிப்பாவதை...

இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு – கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இந்நிலையில் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது...

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு...

தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடைசியாக நிகழ்ந்த மூன்று மரணங்களும் பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட மரணங்கள் ஆகும். திடீர் என்று பலியானதால் இசசம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா..! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 69...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img