Tuesday, April 23, 2024

corona virus death

கொரோனாவின் மோசமான நிலை இனிமேல் தான் – WHO எச்சரிக்கை!!

கொரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், இனிமேல் தான் அதன் மோசமான நிலையை உலகம் பார்க்கப் போகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO எச்சரிக்கை: சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் தீவிரமாக பரவியது. ஆறு மாதங்களை கடந்து விட்ட நிலையில்...

உலகளவில் 3 லட்சத்தை நெருங்கிய உயிரிழப்புகள் – கொரோனவால் நடுங்கும் உலக நாடுகள்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.9 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 4,430,123 பேர் கொரோனா வைரசால்...

ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம்...

ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – நிலைகுலைந்த அமெரிக்கா..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. கொரோனா பலி எண்ணிக்கை உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ்...

உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொத்துக்கொத்தாக மடியும் மக்கள் – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,925,440உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில்...

இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு – கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இந்நிலையில் மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது...

உலகளவில் 15 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 89 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,18,773 உலகளவில் கொரோனவால்...

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு...

தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடைசியாக நிகழ்ந்த மூன்று மரணங்களும் பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட மரணங்கள் ஆகும். திடீர் என்று பலியானதால் இசசம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா..! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 69...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img