Thursday, April 25, 2024

corona virus attack

இந்தியாவில் கொரோனவால் ஒரே நாளில் 331 பேர் பலி – 7 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்புகள்..!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக பணக்கார நாட்டுகாளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் ...

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா – 3.47 லட்சம் பேர் தொடர் கண்காணிப்பு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் சென்னையில் கொரோனா தோற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்கள் என 3.47 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தோற்று சென்னையில் கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கைகளை பற்றி அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு...

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா – 145 மாவட்டங்களில் புதிதாக அதிகரிக்கும் தொற்று..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,...

சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா..? தீவீர விசாரணையில் இறங்கிய அமெரிக்கா..!

சீனா உண்மையை மறைத்து வருகிறது அமெரிக்காவைவிடவும் கொரோனா வைரஸால் சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் ஒரே நாளில் 1290 பேர் பலி..! கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது....

உலகளவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 1.26 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.3 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,000,231 பேர் கொரோனா வைரசால்...

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கொரோனா பரவுமா..? கேள்விகளும் பதில்களும்..!

கொரோனா வைரஸ் தாக்கம் திடீரென்று வேகமாக பரவி பல உயிர்களைப் பறித்து வரும் இந்த வைரஸ் குறித்து பலரது மனதில் ஒருசில கேள்விகள் எழும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்களில் மூலம் பரவுமா..? மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை...

கோவையில் பிரியாணி கேட்டு அடம்பிடித்த கொரோனா நோயாளி..!

கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் வீட்டு சாப்பாடு கேட்டு அடம்பிடித்ததுடன் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த நோயாளி மீது போலீசார் வழக்குபதிவு. கொரோனா நோயாளி..! கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை...

இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது. இதனால் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியா கொரோனா ரிப்போர்ட்: இந்தியாவில் இதுவரை 7,447 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக...

உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img