Wednesday, March 27, 2024

corona virus antibiotics research

4 தடுப்பூசி மருந்துகள் 5 மாதங்களில் பரிசோதனை – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் பரிசோதனை கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் உடன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைதளம் மூலம்...

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா..!

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்தும் மருந்து ஒன்றை ரஷ்யா கண்டறிந்து உள்ளதாகவும், இன்னும் 8 வாரங்களில் அதற்கான பரிசோதனைகள் முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் கொரோனா: ரஷ்யாவில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால் தீடிரென விஸ்வரூபம் எடுத்த கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத்...

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து தயார் – மனிதர்களிடம் பரிசோதனை தொடங்கவுள்ளது..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து தயார் செய்ய பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ள தடுப்பு மருந்து நாளை (ஏப்ரல் 23) மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொரோனா தாக்கம்: சீனாவில்...

கொரோனா வைரஸிற்கு 100 வருட பழமையான காசநோய் மருந்து – ஆஸ்திரேலியா ஆய்வு பலன் கொடுக்குமா..?

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு 100 ஆண்டுகள் பழமையான காசநோய் தடுப்பு மருந்தை கொடுத்து சோதிக்கலாம் என்று பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவித்து உள்ளதால் அதற்கான சோதனையில் ஆஸ்திரேலியா இறங்கி உள்ளது. மருந்து பரிசோதனை: ஆஸ்திரேலியா தற்போது Bacillus Calmette–Guerin...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ தாண்டியது ..! பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டி உள்ளது. கட்டுக்கடங்காத கொரோனா..! உலகின் 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்துக்கும்...

கொரோனா சிகிச்சைக்காக ரிலையன்ஸ் அம்பானி கட்டும் முதல் பிரத்யேக மருத்துவமனை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பௌண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்டுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம்..! இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டப்படும் முதல் மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க...

14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தவும் – இல்லாவிடில் சீனா, இத்தாலி நிலைமை தான்..!

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நம்மை நமே தனிமை படுத்திக்கொள்ளவது அவசியமானது. இந்த 14 நாட்கள் தனிமை ஏன்? அது என்ன குறிப்பிட்ட 14 நாட்கள் மட்டும்? 14 நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் - ஆய்வில் தகவல்..! தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நீர்துளிகளால் இந்த...

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது – சீனாவை முந்திய இத்தாலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.45 லட்சத்தையும், உயிரிழந்தர்வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிர்கொல்லி நோயான கொரோனா..! சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு..! இதுவரை கொரோனா வைரசால்...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img