Saturday, April 20, 2024

corona virus in india

‘இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடும்’ – மத்திய அரசு திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் திடுக்கிடும் வகையில் மத்திய அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கே 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று மூன்றாவது நாளாக கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது...

இந்தியாவில் ஒரே நாளில் 72 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவியது. இதனால் நாடு முழுவதும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி...

பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இரவு நேர பொது முடக்கம் அறிவிப்பு!!

பஞ்சாபில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அம்மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹர் ஆகிய இரண்டு இடங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் பொது முடக்கம் கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இந்தியாவில் பரவியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு...

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் – தொற்று நோயியல் நிபுணர் பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று தாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது, மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற பெயரில் புது வகை வைரஸ் அனைத்து தரப்பு...

29 நாளில் ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – இரண்டாமிடத்தில் இந்தியா!!

கொரோன பாதிக்கப்பட்ட நாடுகளுள் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா கொரோன பாதிப்பில் இரணடாவது நாடக முன்னிலையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் மேலாக பதிப்படைந்துள்ளதை தொடர்ந்து இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. கொரோனா நாடு முழுவதும் தொடர்ந்து லாக்டவுன் கடைபிடிக்க பட்டு வரும் நிலையிலும் ,வெறும் 29 நாட்களுக்குள் 90...

கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு – சுகாதார மையம்!!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 75 ஆயிரத்துக்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குணமடைபவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தற்போது இந்தியாவிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. 24 மணி நேர நிலவரப்படி...

இந்தியாவில் ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,553 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது. இதுவரை மொத்தம் 2,461,190 பேருக்கு கொரோனா...

ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 13,856 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் ஊரடங்கில் வழங்கப்பட்டு...

தமிழக முதல்வர் தனிச்செயலாளர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் தலைமை செயலகம்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார். கொரோனா நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில்...

இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பாதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img