Thursday, April 18, 2024

corona virus symptoms

கொரோனா தாக்கத்திற்கான புதிய அறிகுறிகள் – மத்திய நோய்கட்டுப்பாடு மையம் அறிவிப்பு!!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் தொற்றுக்கான புதிய அறிகுறிகளை மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு வெளியிட்டு உள்ளது. எனவே இந்த புதிய அறிகுறிகள் உள்ளவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறிகள்: உலகத்தில் இதுவரை 1.15 கோடி பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில்,...

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் – 239 விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை..! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும்...

மேலும் புதிய 3 கொரோனவுக்கான அறிகுறிகள் அறிவிப்பு..!

கொரோனா வைரசுக்கு எதிராக அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய மூன்று அறிகுறிகள்..! கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் திவீரம் அடைந்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையின் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அறிகுறிகள் இல்லாமலேயே பல பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...

வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து – சென்னை மாநகராட்சி ஆணையர்..!

கொரோனா தாக்கம் அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா: தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அங்கு...

12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொரோனா – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த மக்களுக்கு பல்வேறு விதத்தில் அரசும் விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொரோனா வைரஸ் குறித்த விளக்கங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்...

கொரோனா வைரஸ் தாக்கத்தின் புதிய அறிகுறிகள் – அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் பட்டியலில் (காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி) இல்லாத புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் (சிடிசி) கண்டுபிடித்து வெளிட்டு உள்ளது. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி தெளிவுபெற வேண்டும்...

இறந்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்.!

கொரோனாவால் பல நாடுகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும் பல உயிர்கள் காவு வாங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவுமா மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்கள் இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா...

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கொரோனா பரவுமா..? கேள்விகளும் பதில்களும்..!

கொரோனா வைரஸ் தாக்கம் திடீரென்று வேகமாக பரவி பல உயிர்களைப் பறித்து வரும் இந்த வைரஸ் குறித்து பலரது மனதில் ஒருசில கேள்விகள் எழும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்களில் மூலம் பரவுமா..? மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை...

உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img