கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
கலெக்டர் வீட்டிலே கைவரிசை..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியராக
வெ அன்புச்செல்வன் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் சில மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்து 55 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் வீடு என்று கூட பாராமல் மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |