Thursday, May 2, 2024

செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வெடித்த சர்ச்சை.., செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க காரணம் என்ன? அரசு விளக்கம்!!

தமிழகத்தில் வறுமை கோடு கீழ் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் மத்திய அரசு ரேஷன் கடை மூலமாக கொடுத்து வருகிறது. இதன் மூலம் தான் மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அந்த வகையில் தமிழகத்தில் சமீப காலமாக...

தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., இதை கட்டாயம் செஞ்சுடுங்க.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியானது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் அரசுத்...

OTT தளத்துக்கு விதிக்கப்பட்ட புது ரூல்., இனி இத கண்டிப்பா follow பண்ணனும்., மத்திய அரசு அதிரடி!!

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு நாட்டில் OTT தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5 போன்ற OTT தளங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்து வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்நிலையில் அனைத்து OTT தளங்களுக்கும்...

மின்வாரிய துறையில் 10,200 காலி பணியிடங்கள்.., அரசு தாமதிப்பது ஏன்??

மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அனைத்து தொழில் துறையும் தடையின்றி நடக்க முக்கியமான ஒன்றாக இருக்கிறது மின்சாரம். இந்த மின்சார நுகர்வு & விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யும் பணிகளை மின்சார வாரியத்தின் கள பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் கள பணியாளர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மின்சார...

“அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 முதல் வழங்கப்படும்”…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படியை அரசு உயர்த்தி வருகிறது. இதில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த மார்ச் மாதமும், ராஜஸ்தான், அசாம், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கடந்த...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இந்த சலுகை கொடுக்க வேண்டும்.., மீறினால் நடவடிக்கை!!

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது இதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது மாணவர்கள் பஸ் பாஸுடன்...

அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வு…, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அறிவிப்பு!!

இந்தியாவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய குறிக்கோளாக இருப்பது அகவிலைப்படி உயர்வு, பதவி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்டவைகள் தான். இதில், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அறிவித்தது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதே போல, தகுதி அடிப்படையில் அரசு ஊழியர்கள்...

G Pay, Paytm, Phone Pay பயன்படுத்துபவரா நீங்கள்.., உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் G Pay, Paytm, Phone Pay போன்ற UPI பணப்பரிவர்த்தனையை தான் அதிகம் விரும்புகின்றனர். மக்களின் வசதிக்காகவும் இந்த ஆப்களில் புது புது அப்டேட்கள் வண்ணம் உள்ளது. இந்த UPI பணப்பரிவர்த்தனை எந்த அளவுக்கு மக்களின் வேலையை சுலபமாக்குகிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் உண்டாக்குகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அந்த வகையில் மத்திய...

TNPSC Group 4.., காலியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு!!

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதம் வெளியான நிலையில், இதன் மூலம் 10,117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...

செல்போனை எடுக்க 42 லட்சம் தண்ணீரை வீணாக்கிய அதிகாரி.., ரூ.53,000 அபராதம் விதித்த சத்தீஸ்கர் அரசாங்கம்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்தில் மூழ்கியுள்ளனர். அந்த வகையில் ஒரு செல்போனுக்காக ஒரு அரசு அதிகாரி செய்த காரியம் பெரும் வைரலானது. அதாவது, சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவுப் பொருள் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் சமீபத்தில் கெர்கட்டா-பரல்கோட் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அப்போது...
- Advertisement -

Latest News

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்...
- Advertisement -