Thursday, May 16, 2024

செய்திகள்

அம்மாவை கொன்று சூட்கேஸில் அடைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்ற மகள் – பதறிய காவல்துறை!!

தற்போதைய நவீன உலகத்தில் மக்கள் அட்வான்ஸ் ஆகி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தவறுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இது போன்ற தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் அம்மாவுக்கு மகள் செய்த காரியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கூடுதலாக வருகை தந்த துணை ராணுவ படையினர்., என்னதான் ஆச்சு? பரபரப்பு தகவல்!!!

தமிழகத்தில் மின்வாரிய துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி நடைபயிற்சி சென்ற வேளையில் அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் சோதனைக்காக வந்துள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் விவரமறிந்து வந்த...

ஓய்வூதியதாரர்களே., உங்களுக்காகவே பிரத்யேக அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு., ஜாக்பாட் தகவல்!!!

நாடு முழுவதும் மூத்த குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்தபட்சம் ரூ.1.62 லட்சமும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதற்கு வட்டி...

மது பிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் பார் குறித்த சூப்பர் அப்டேட்? ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சைடிஸ், காலி பாட்டிலை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பார் உரிமங்களுக்கான டெண்டர் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், "வழக்கு முடியும் வரை பார் உரிமங்களுக்கான டெண்டர் விடக்கூடாது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில்...

மகளிருக்கு இலவச பயணத்தை தொடர்ந்து இவர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்திலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா சக்தி ஸ்மார்ட் கார்டுகளை பேருந்தில் பயணம் செய்யும் மகளிர்களுக்கு வழங்கி கடந்த ஜூன் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது, மகளிருக்கு சிறந்த பலனை அளித்த போதிலும், ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். டிவிட்டர் : Enewz...

ஆதார் கார்டு அட்டைதாரர்களுக்கு நாளை தான் கடைசி…, இத செய்யலேன்னா இனி எதுவும் கிடைக்காது!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உலகளாவிய அடையாளத்தை வழங்குவதற்காக அரசானது தனித்துவமான 12 எண்களை உள்ளடக்கிய ஆதார் கார்டு வழங்கியது. கடந்த 2009 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆதார் கார்டு, தற்போது இந்திய அரசின் கீழ் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதனால், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த...

தமிழக அரசு ஊழியர்களே., பதவி உயர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்? ஐகோர்ட் அதிரடி!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பதவி உயர்வு எனும் வரும்போது இட ஒதுக்கீடு முறையில், அதாவது சாதி அடிப்படையில் சீனியாரிட்டி வைத்து புரமோஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக வேலை செய்தும் பதவி உயர்வு கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இவர்கள் இந்த...

இந்த விருது பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? முதல்வர் அறிவிப்பு!!!

சர்வதேச அளவில் தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் போன்ற மிக உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மிக உயரிய பத்ம விருதுகளை பெற்ற...

தமிழக பள்ளிகளில் இந்த மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்க கூடாது…, கல்வித்துறை எச்சரிக்கை!!

கிட்டத்தட்ட ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்று (ஜூன் 12) முதல் தொடங்கப்பட்டன. இதில், குறிப்பாக 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது நிலவி வரும் தீராத கோடை...

பெண்கள் திருமணத்திற்கு 51 ஆயிரம் வரை நிதியுதவி.., விண்ணப்பிப்பது எப்படி?? முழு விபரம் உள்ளே!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் கல்வியை ஊக்குவிப்பதுடன், பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியை வழங்கி வந்தது. இதில், குறிப்பாக தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், பட்டப்படிப்பு படித்த...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்களே., இந்த பகுதிகளில் கவனமாக இருங்கள்? SETC வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளம் போல்...
- Advertisement -