Friday, April 19, 2024

செய்திகள்

TNUSRB SI போட்டித் தேர்வர்களே., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க??

தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB தேர்வாணையம் அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை ஆன்லைனில் விநியோகிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு தலைசிறந்த "Dexter Academy" பயிற்சி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் போட்டித்தேர்வுக்கான...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவால் நிகழ்ந்த விபரீதம்., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று (மே 19) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 9.40 லட்சம் பேரில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% என மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் தோல்வி அடைந்தவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்கும் வகையில் ஜூன் மாதம்...

பொது தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு.., அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. மேலும் 12ம் வகுப்பு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களது மேற்படிப்பில் சேர மாணவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அரசு கலை மற்றும்...

மக்களே அலர்ட்.., கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுத்தா?? அப்போ உடனே Inform பண்ணுங்க!!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விலையேற்றத்தை சாக்காக வைத்து சில கடைக்காரர்கள் அதிக விலைக்கும், தரமற்ற பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது குறித்து புகார்கள் வந்த நிலையில் தொழிலாளர் துறை...

11 ஆம் வகுப்பு மாணவர்களே.., தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. ரிசல்ட் அவுட் தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் தேர்வு தாள் திருத்தம், மதிப்பெண்...

நீட் ரிசல்ட் வெளியாவதில் தாமதம்…, மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரலாமா?? கல்வியாளர் கொடுத்த முக்கிய அறிவுரை!!

மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை (NTA) தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) ஐ நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நீட் தேர்வானது, இந்தியாவில் உள்ள தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடந்த மே...

பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.., இந்தியாவில் மீண்டும் வரும் பிஜிஎம்ஐ – வெளியான சூப்பர் தகவல்!!

இந்தியாவில் மிக குறுகிய காலத்திலேயே இளைஞர்களிடம் அதீத வரவேற்பை பெற்ற கேம் தான் பப்ஜி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூழ்கி இருந்த இந்த பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்தியது தென் கொரிய நாட்டைச் சேர்ந்த கிராப்டன் என்ற நிறுவனம் தான். மேலும் இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு என்றால்...

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களே., இத கண்டிப்பா பண்ணிடுங்க?? இல்லனா ஓய்வூதியம் கட்!!!

அரசு மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் அவசர சூழ்நிலை போது பகுதியளவு தொகை பெறுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகளை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தி...

உங்கள் வீட்டில் தரித்திரம் உண்டாக இது தான் காரணம்.., இனியாச்சும் கவனமா இருங்க!!!

காலம் காலமாக நம் முன்னோர்கள் எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என பல பழக்கவழக்கங்களை நமக்கு சொல்லி கொடுத்துள்ளனர். ஆனால் நாம் வளர்ந்து வரும் நாகரீகத்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தை பின்பற்றுவது கிடையாது. ஆனால் இப்போது வீட்டில் தரித்திரம், பண கஷ்டம், பிரச்சனை போன்றவை வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என இந்த...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சரிந்த தேர்ச்சி விகிதம்., முதல்வர் புதிய நடவடிக்கை!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறையை சிறப்பித்து வந்தவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் என மொத்தமாக 91.39 சதவீதம் பேர்...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -