Friday, May 17, 2024

செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு தாஜ்மஹால் உட்பட 142 புராதன இடங்களில் இலவச அனுமதி – பெண்மையைப் போற்றுவோம்..!

உலகம் முழுவதும் நாளை (மார்ச் 8) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. பெண்மையைப் போற்றுவோம்..! சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த சலுகையை இந்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்...

யார் யாரையும் தொடாதீங்க..! பயோமெட்ரிக் வருகைப் பதிவேடும் வேணாம் – கொரோனா பீதியால் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது தொடுதல் மூலமும் பரவும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டினை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3400 பேர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ...

TNEB 1300 மின் கணக்கீட்டாளர்களுக்கான தேர்வு ஆங்கிலத்திலா..? தமிழிலா..? அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழநாடு மின்சார வாரியம் நடத்தும் 1300 மின் கணக்கீட்டாளர் மற்றும் 500 இளநிலை உதவியாளர்களுக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கான புதிய அறிவிப்பை அமைச்சர் தங்கமணி வெளியிட்டு உள்ளார். எந்த மொழியில் நடைபெறும்..? TNEB தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட உள்ளன. இதில் 20 வினாக்கள் தமிழ் மொழியில் இருந்தும்...

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் ‘கள்ளிப்பால் பெண்சிசு கொலைகள்’ – மதுரை உசிலம்பட்டியில் கொடூரம்..!

தமிழகத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண்குழந்தைகள் கொல்லப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தையை அவர்களது பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கொன்று புதைப்பு..! மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தம்பதி வைரமுருகன்-சௌமியா ஆகியோர்க்கு ஏற்கனவே...

சார்பதிவாளர் உட்பட 3,000 பணியிடங்கள் ஏப்ரல் மாதம் நிரப்பப்படும் – டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் ஏப்ரல் மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மூலம் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார். நிலுவையில் உள்ள தேர்வுக்கான அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள்  இதுவரை வெளியிடப்படாத அனைத்து தேர்வுக்கான அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிக்கான...

இந்தியாவில் கொரோனா வைரஸினால் 10 லட்சம் பேர் பலியாகலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்க்கொல்லி கொரோனா வைரஸினால் இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசியாவில் மட்டும் 3,064 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டு உள்ள இதை பற்றிய ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலகம்...

வீட்டுக்கு மின்சாரம் வேணும்னா இனிமே ஆன்லைன்ல மட்டும் தான் விண்ணப்பிக்கணும் – வாரியத்தின் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு இனி ஆன்லைனில் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2016 முதல் நடைமுறை: வீடுகளுக்கு பொதுமக்கள் மின்சார இணைப்பு பெற நேரடியாக விண்ணப்பிப்பது மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது என இரு முறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் 2016 முதல்...

‘கலப்பு திருமணம்’ செய்து கொள்பவர்களுக்கு இல்லங்கள், உதவித்தொகை..! கேரள அரசின் புதிய திட்டம்..!

கலப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கென பாதுகாப்பு இல்லங்கள் கட்டித்தர கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஆணவக்கொலைகளை தடுக்க முயற்சி..! இந்தியா முழுவதும் ஜாதி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூலமே ஆணவக்கொலை செய்ப்படுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதைத் தடுக்கும்...

8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடா..? தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. புகாரின் விபரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச்...

கர்நாடகா சாலையில் கொடூர விபத்து – 10 தமிழர்கள் உட்பட 12 பேர் பரிதாப பலி..!

கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் சம்பவ இடத்திலேயே..! ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் வழியில் கார் கவிழ்ந்து...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -