Friday, May 17, 2024

செய்திகள்

கழிவறை முதல் கம்ப்யூட்டர் வரை..! மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படவுள்ள 31 கேள்விகள் இதோ..!

இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த வருடம் கேட்கப்படவுள்ள கேள்விகளின் விபரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான தொடக்க பணிகள்..! இந்தியாவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடக்கவுள்ளது. இதற்கான தொடக்கப்பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் இதற்கான பணிகளை மேற்கொள்ள...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20 இல் தூக்கு – உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு.! இந்த முறையாவது நடக்குமா?

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த...
00:03:41

சாந்தோம் சர்ச்சுக்குள் விசாரணை || Arjun Sampath Issue About Santhome Chruch

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

என்ன வெளிநாட்டு பயண செலவு 446.52 கோடி ரூபாயா!!!

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயனச்செலவாக கடந்த ஐந்தாண்டு காலமாக 2015ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை 446 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக வெளியுரைத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்திருக்கிறார்....
00:01:47
00:01:44

அரசே அறிமுகம் செய்யும் லாட்டரி சீட்டு || Central Government Announced GST Lottery

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

2019ம் ஆண்டு 8,888 போலீஸ் பணியிடங்கள் தேர்வில் முறைகேடு – தேர்வுப்பட்டியல் நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு ரத்து..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரினால் அதற்கான தேர்வுப்பட்டியலை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை...

அண்ணா பல்கலை நியமன முறைகேடு – டிஸ்மிஸ் செய்யப்படும் 135 பேர்..?

அண்ணா பல்கலைக்கழக கிளைகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் மேலும் அதில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து உள்ளது. 135 பேர் பணி நீக்கமா..? 2007ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களின் கிளைகள் திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை தலைமை இடமாக கொண்டு அமைக்கப்பட்டது. அதற்காக...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -