Thursday, May 2, 2024

வானிலை

தமிழக மீனவர்களே எச்சரிக்கை.., அடுத்த 7 நாட்கள் மழை வெளுத்து வாங்க போகுது…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு நிகழ போகும் வானிலையில் மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 14 (இன்று) முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு...

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? எச்சரிக்கையில் ஒடிசா!!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூடுதலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதன் காரணமாக தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்னிந்தியாவை நோக்கி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட கூடும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இன்று (செப்டம்பர் 13) முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. டிவிட்டர் : Enewz...

தமிழகத்தில் அடுத்த 6 நாளைக்கு கனமழை கொட்டி தீர்க்க போகுது – வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சொல்லப்போனால் கோடை வெயிலை விட வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், தற்போது தான் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

மக்களே ஜாக்கிரதை..,தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இவ்வளவு நாள் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை கன்பார்ம்…, இந்த 6 மாவட்டங்களுக்கு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று (செப்டம்பர் 12) மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசானது...

மக்களே ஜில் ஜில் அறிவிப்பு.., தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு அடைமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் அடை மழையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவுவதால் இன்று (செப்டம்பர் 11) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு...

அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!!!

தமிழகம் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -