வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? எச்சரிக்கையில் ஒடிசா!!!

0
வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? எச்சரிக்கையில் ஒடிசா!!!
வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? எச்சரிக்கையில் ஒடிசா!!!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூடுதலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் காரணமாக தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடக்கு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் ஒடிசாவில் உள்ள கோராபுட், நபரங்பூர், மல்கங்கிரி, போலங்கிர், கலகண்டி, கந்தமால் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இல்லத்தரசிகள் ஹேப்பி., இலவச சிலிண்டர் இணைப்புக்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here