Friday, April 19, 2024

வானிலை

மக்களே ஜாக்கிரதை., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று நாளை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, த,தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல்...

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் சென்னையை பொறுத்தவரை அடுத்த...

கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் போதிய மழை பொழிவு இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக வறட்சியே நிலவி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. டிவிட்டர் : Enewz...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 4) இடி மின்னலுடன் கனமழை? வானிலை மையம் அலெர்ட்!!!

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லாததால், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கவலை தெரிவித்து வந்தனர். ஆகஸ்ட் மாத இறுதி முதல் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்ச்சி சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இந்த...

தமிழக மக்களே உஷார்., அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கொட்டப்போகும் கனமழை., வானிலை மையம் பகீர்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் எடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல்...

மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில  வாரங்களாக தமிழகம் அதை சார்ந்துள்ள பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதை சார்ந்த புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர...

எச்சரிக்கை.., தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் மழையுடன் முடிகிறது. இது கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிவிட்டர் : Enewz...

தமிழக மக்களே உஷாரா இருங்க…, இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலையால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கிறது. இந்த வகையில், இன்றைய வானிலை நிலவரப்படி தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி...

மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த வாரங்களில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமெடுக்கும் என தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -