அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

0
அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!
அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளனர்.

மக்களே கவலை வேண்டாம்…, இனி இது நடக்க வாய்ப்பே இல்லை…, வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here