Friday, May 3, 2024

வானிலை

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை., வானிலை மையம் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சமீபகாலமாக வெயிலில் வாடி வந்த பலருக்கும் இந்த மழைப்பொழிவு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) அடுத்த 3 மணி நேரத்தில் மழைப்பொழிவு இருக்கக்கூடிய மாவட்டங்களை வானிலை மையம்...

உஷாரய்யா உஷாரு.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்த நிலையில் தற்போது புதிதாக ஒரு அறிக்கை...

வங்கக்கடலில் சூறாவளி காற்று., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் இன்று (செப்டம்பர் 27) வீச இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வருகிற 28, 29-தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையில் மாலை, இரவு என தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட...

தமிழகத்தில் இந்த 19 மாவட்டத்தில் பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் 19 மாவட்டங்ள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Enewz Tamil...

மக்களே ஜாக்கிரதை.., தமிழகத்தில் அடுத்த மூன்று நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

மக்களே உஷார்.., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி...

தமிழக மக்களே உஷார்., இன்னும் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை., வெளியான எச்சரிக்கை செய்தி!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்.30 ஆம் தேதி வரைக்கும் நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, கோவை, நீலகிரி,...

ஆரம்பிக்க இருக்கும் வடமேற்கு பருவமழை.., முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயார் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

சமீப காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். Enewz Tamil WhatsApp Channel  குறிப்பாக...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -