கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் இன்று (செப்டம்பர் 27) வீச இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு வேலைக்கு தயாராகி வரீங்களா? முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!