தமிழக மக்களே உஷார்., இன்னும் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை., வெளியான எச்சரிக்கை செய்தி!!!

0
தமிழக மக்களே உஷார்., இன்னும் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை., வெளியான எச்சரிக்கை செய்தி!!!
தமிழக மக்களே உஷார்., இன்னும் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை., வெளியான எச்சரிக்கை செய்தி!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்து கொண்டு தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here