தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வருகிற 28, 29-தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வருகிற 28, 29-தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வருகிற 28, 29-தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையில் மாலை, இரவு என தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 28, 29-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது

மத்திய அரசு துறைகளில் 51,000 பேருக்கு வேலைவாய்ப்பு., பிரதமர் மோடி அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here