அடுத்த மூன்று மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய இருக்கும் 19 மாவட்டங்ள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோல் மழை பொழியும் இந்தியா…, ஆசிய விளையாட்டு போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல்!!