வினோதம்
என்னது.., 25 பைசாவிற்கு பட்டுப்புடவை இலவசமா? திண்டுக்கல்லில் திரண்ட பொதுமக்கள்!!
தற்போதைய காலகட்டத்தில் புதிதாக கடைகளை திறக்கும் உரிமையாளர்கள் மக்களை கவரும் விதமாக பல ஆஃபர்களை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக திறந்த துணிக்கடை உரிமையாளர் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஆஃபர் கொடுத்துள்ளார். அதாவது திண்டுக்கல் நாகல் நகரில் புதிதாக ஒரு துணிக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் கடை...
வினோதம்
இறந்துபோனதாக இறுதி சடங்கு செய்த பெற்றோர்.., மீண்டு வந்து வீடியோ கால் செய்த மர்மம்!!
பீகார் மாநிலத்தில் ஒரு இளம்பெண் செய்த காரியம் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்ஷு என்ற இளம்பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சாக்கடை கால்வாய் ஓரம் முகம் சிதைந்து அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு இளம் பெண்ணின் சடலம்...
பொழுதுபோக்கு
குப்பைகளுக்கு பதிலாக தங்கம்…,இந்த டீலிங் நல்லா இருக்கே…,
Sudha -
பொது இடங்களில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் நபர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளிப்பதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத் தலைவர் அறிவித்துள்ளார்.
பரிசு அறிவிப்பு
இன்றைய தினத்தில் தங்கம் விற்கும் விலையில் அதனை வாங்குவதற்கு பலரும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழலில், குப்பைகளை கொடுத்தால் தங்க நாணயம் கிடைக்கிறது என்று சொன்னால் அது யாருக்கு...
பொழுதுபோக்கு
முதல் குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி., அப்பாவான மகிழ்ச்சியில் திருநங்கை போட்ட வினோத பதிவு!!
இந்தியாவில் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில், முதன் முதலாக திருநம்பி குழந்தையை பெற்றெடுத்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வெளியான செய்தி:
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக திருநங்கை திருநம்பி ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ள உள்ள செய்தி, பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சார்ந்த திருநம்பி சஹத்-திருநங்கை...
பொழுதுபோக்கு
உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா…., இங்கே செல்லுங்கள்…,கோபம் குறையுமாம்!!
Sudha -
பொதுவாக நம்மில் பலருக்கு இருக்கக்கூடிய மோசமான குணம் எதுவென்றால் கேட்டால் அது கோபமாக தான் இருக்கும். ஒரு சிலர் கோபம் வந்தால் திட்டுவது, சண்டையிடுவது போன்ற விஷயங்களை செய்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை வெளிப்படுத்துவோம்....
பொழுதுபோக்கு
20 ஆண்டுகளாக மெத்தையை உண்ணும் பெண்…,இப்படியும் இருப்பாங்களா…,
Sudha -
அமெரிக்காவில், கடந்த 20 ஆண்டுகளாக மெத்தையை மட்டும் சாப்பிட்டு பெண் ஒருவர் உயிர் வாழும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
அதிசய பெண்
இந்த உலகத்தில் சில வினோதமான, விசித்திரமான பழக்க வழக்கங்களை உடையவர்களை நாம் கண்டிருப்போம். ஆனால், 20 ஆண்டுகளாக மெத்தையை மட்டுமே உண்டு உயிர் வாழும் ஒரு அதிசய பெண் அமெரிக்காவில் வசித்து வருகிறாராம். இதை கேட்பதற்கு...
பொழுதுபோக்கு
காதலை ஏற்காததால் suicide.., பேயாக வந்து பயமுறுத்தியதால் உருவச்சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்!!
குஜராத் மாநிலத்தில் காதலர்கள் பிரித்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அப்பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காதல் ஜோடி:
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் காதலால் காதலர்கள் உயிரை விடும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று தப்பான முடிவு எடுக்கின்றன. இன்னொரு பக்கம் காதலன்...
பொழுதுபோக்கு
காதலர் தினத்தை முன்னிட்டு நூதனமான திட்டம்.., பிரபல பூங்காவில் நடக்க இருக்கும் சம்பவம்!!
வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல பூங்கா ஒன்று ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
காதலர் தினம்:
இந்த உலகம் நிற்காமல் சுற்றி கொண்டு இருப்பதற்கு ஒரே காரணம் காதல் தான். இந்த காதல் மனிதனுக்கு மட்டும் உகந்தது அல்ல. மற்ற வாய் இல்லா ஜீவராசிகளும் இதில் அடங்கும். அப்படி தம்மிடம்...
செய்திகள்
9 மனைவியுடன் டைம் போட்டு குடும்பம் நடத்தும் நபர் .., இதுல புதுசா ஒன்னு..,90ஸ் கிட்ஸ் பாவம் உங்கள சும்மா விடாதுடா!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இதுவரை 9 பெண்களை திருமணம் செய்த நிலையில், தற்போது 10 வது பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
10 வது திருமணம்:
பிரேசில் நாட்டில் பிரபல மாடலாக மக்கள் முன்னிலையில் பிரபலமடைந்தவர் தான் ஆர்தர் ஓ உர்சோ. இவர் சுதந்திரமான காதலில் இருக்க வேண்டும் என்று இதுவரை...
செய்திகள்
உலகின் மிக வயதான பூனை.,120 மனித வயதிற்கு இணையாக வாழ்ந்து சாதனை! கின்னஸ் புத்தகத்தில் பதிவு!!
உலகின் நீண்ட நாட்கள் வாழ்ந்த மிக வயதான பூனை என்ற கின்னஸ் புத்தக சாதனையை ப்ளோஸி என்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பூனை படைத்துள்ளது.
சாதனை படைத்த பூனை:
உலகில் நிகழும் அளப்பரிய சாதனைகளை கின்னஸ், சாதனை அமைப்பு தனது புத்தகத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் உலகின் மிக வயதான பூனை என்ற, மிகப்பெரிய...
- Advertisement -
Latest News
விரைவில் அமலாகும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்? செப்டம்பர் 23ல் முதல் கூட்டம்!!
நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தலை நடத்துவதற்காகவும், தேர்தல் செலவினங்களைக் குறைப்பதற்காகவும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய பிரதமர் மோடி...
- Advertisement -