Thursday, April 25, 2024

tamilnadu weather report

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. வானிலை நிலவரம்: வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஏப்ரல் 12) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி,...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு தகவலையும் வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தென் தமிழகம் மற்றும் டெல்ட்டா மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று காலையிலும் தமிழகத்தில்...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று முதல் வருகிற 04.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: குமரிக்கடல் முதல் வட கேரளம் வரை வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனீ மற்றும் மேற்கு தொடர்ச்சி...

டிசம்பர் 28 & 29ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வானிலை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பருவநிலை மற்றும் வளிமண்டல சுழற்சி...

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை: தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் இந்திய பெரும்கடலின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்த அளவே பெய்திருந்தாலும், இடையிடையே வந்த புயல்கள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். கனமழை, புயல், வெள்ளப்பெருக்கு என அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு...

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பு: கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு...

புரேவி புயல் எதிரொலி – 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

தெற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புரேவி புயலாக மாறி கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: புரேவி புயல் ராமநாதபுரம் -...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img