Thursday, May 2, 2024

reserve bank of india

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் முடிந்தவரை ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு தீவிரமாக பரவியது....

EMI செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் – ரிசர்வ் வங்கி தகவல்!!

வங்கி கடன்களுக்கான தவணைத் தொகை (EMI) செலுத்தும் அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்து உள்ளது. இதனால் EMI செலுத்தும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. EMI செலுத்த அவகாசம்: இந்தியாவில் கொரோனா வைரஸ்...

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் சட்டத்திற்கு ஒப்புதல் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..! பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர அவசர சட்டத்திற்கு ஒப்புதல்...

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவை கூட்டம்: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது....

EMI செலுத்த மேலும் 3 மாதம் கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி ஆளுநரின் அறிவிப்புகள்..!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் பல அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டு உள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்புகள்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சக்திகாந்த தாஸ்...

விரைவில் வருகிறது 20 ரூபாய் நாணயம் – முழு விபரங்கள் இதோ..!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள சில்லறை நாணயங்களில் அதிக மதிப்புடையது 10 ரூபாய். இந்நிலையில் விரைவில் 20 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அச்சடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அச்சடிப்பு தொடக்கம்: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 10 ரூபாய் காசுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா...

வங்கிகளில் EMI கட்டத் தேவையில்லை, வட்டி விகிதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி கவர்னரின் அறிவிப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றாட கூலித்தொழிலாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் வங்கிகளில் கட்டவேண்டிய தவணைத்தொகையை மூன்று மாதத்திற்கு கட்டத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்...

ஏடிஎம்-களில் இனி 2000 ரூபாய் நோட்டு கிடைக்காது – மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா..?

ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் இந்தியாவின் வங்கி ஏடிஎம்-களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு..! கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை...

மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டு பணப்பரிவர்த்தனை கிடையாது – உஷார் மக்களே..!

ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் வங்கி ஏடிஎம் - களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு உள்ளது. இதனால் இனிமேல் ஏடிஎம் - களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இனிமேல் 2000 ரூபாய் நோட்டு என்ன ஆகும்..? மத்திய அரசின் கள்ளநோட்டு...

பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் மொத்தம் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் ஆக உள்ளனர்.  இவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கண்டுபுடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலிக்கு ''மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்'' எனவும் இது சுருக்கமாக 'மனி' என்று அழைக்கப்படுகிறது.  இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அவரவர் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இன்டெர்னட் வசதி இல்லாத இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு: ரூபாய் நோட்டை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img