Saturday, April 20, 2024

reserve bank of india

பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் நீக்கம் – ரிசர்வ் வங்கி முடிவு!!

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டிலிருந்து குறைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. புதிய நோட்டுகள் புழக்கத்தை அதிகரிக்க இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பயன்பாட்டில் புதிய நோட்டுகள் இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய 100, 5...

லோன் ஆப்பிடம் கடன் வாங்காதீர் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

அங்கீகாரம் இல்லாத செயலி மூலம் கடன் பெற்று துன்பப்படாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது. சென்னையில் ஆப் மூலம் கடன் வாங்கி அவதிப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. லோன் ஆப்: தற்போது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. அதிலும்...

ஆர்டிஜிஎஸ் சேவையை 24*7 பயன்படுத்தலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

ஆர்டிஜிஎஸ் எனும் பணப்பரிவர்த்தனை சேவை முறை இனிமேல் 24மணி நேரமும் பயன்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யலாம். RTGS - நடப்பு நேர மொத்த தீர்வு: RTGS என்பது நடப்பு நேரத்தில் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு அதிகளவிலான பணம் அனுப்பும் முறையாகும். இன்றைய...

EMI தொகைக்கான வட்டிக்கு வட்டி ரத்து – மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். அதை கருத்தில் கொண்டு தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம்...

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். அதே போல் குறுகிய கால கடன்களுக்குக்கான ரெப்போ வட்டி விகிதமும் இந்த ஆண்டு மாற்றப்படாமல் இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பங்குச்சந்தை வீழ்ச்சி: கொரோனா பரவல் காரணமாக...

திவாலாகும் லட்சுமி விலாஸ் வங்கி?? ரிசர்வ் வங்கி அதிரடி கட்டுப்பாடுகள்!!

பல மாதங்களாக நிதி பற்றாக்குறையால் கடும் நஷ்டத்தில் திவாலாகும் நிலையில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி மீது பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கணக்கில் இருந்தும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. லட்சுமி விலாஸ்...

EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் – திருப்பித் தர வங்கிகளுக்கு RBI உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வட்டிக்கு வட்டி வசூல்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி இல்லை’ அறிவிப்பு – உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்ததால், தனி நபர் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொகைகளுக்கும்...

EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, முறையான வருமானம் இன்றி அவதிப்பட்டனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கு மாதத்தவணை (EMI) செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனுக்குடன்...

நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடந்த 6 மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img