டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வர அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிலையில்,
மேலும் ஒரு திமுக எம்எல்ஏ.,விற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவரச சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்