Friday, May 3, 2024

வானிலை

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஃபேஸ்புக் : Enewz...

மக்களே அலர்ட்.., அடுத்த சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இப்போது இரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் காரைக்கால், புதுச்சேரி,...

மக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழை விடாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா பகுதிகளில் நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்நிலையில் அடுத்த ஏழு நாளைக்கு வானிலை எப்படி...

தமிழகத்தில் அடுத்த மூன்று நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு,...

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் சமீப காலமாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல பொருட்கள் நாசமாகின. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டம் குறித்து...

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...

தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சொல்லப்போனால் வட மாநிலங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை...

தமிழகத்தில் அடுத்த 7 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் நாளுக்கு நாள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்...

தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வழக்கத்தை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தவிர புதுச்சேரி,...

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!!

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்க கூடும். இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -