இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!!

0
இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!!
இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!!

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை வங்காளதேசம் கடற்கரையை கடக்க கூடும். இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் சற்று கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here