தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று முதல் அடுத்த மூன்று நாளைக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 நாள் தொடர்ந்து அசைவம் சாப்பிடாம இருந்தா இந்த மேஜிக் நடக்கும்.., வெளியான பகீர் தகவல்!!