இன்றைய காலகட்டத்தில் வெரைட்டியான இறைச்சி உணவுகளின் சுவைக்கு ஏராளமானோர் அடிமையாகவே உள்ளனர் என கூறலாம். ஆனால் தொடர்ந்து ஒரு 30 நாட்களுக்கு உணவில் இறைச்சிகளை சேர்க்காமல், தாவர உணவுகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி இறைச்சி இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த தாவர உணவுகளை சாப்பிட்டால்,
- உடலில் நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.
- ரத்தத்தில் கொலஸ்ட்ராலோடு உடல் எடையும் கணிசமாக குறையும்.
- குடல்கள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெறும்.
- உடலில் தோன்றிய தேவையற்ற வீக்கங்கள் தானாகவே சரியாகும்.
- மலச்சிக்கல் உள்ளிட்ட பலதரப்பட்ட நோய் பிரச்சினைகளும் தடுக்கப்படும்.
- ஆனால் உடலில் புரோட்டீன் குறைந்து ஆற்றல் இழக்கும் அபாயம் நேரிடும். இதற்கு பீன்ஸ், கீரை, சோயா போன்றவைகளை உணவில் சேர்த்தால் நல்லது.
- இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.