தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் சமீப காலமாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் விடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல பொருட்கள் நாசமாகின. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டம் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 27 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்., அரசு அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here