தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் நாளுக்கு நாள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தென்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“12 ரூபாய் டீ-க்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்”…, கடைக்காரர் கொடுத்த அதிரடி சலுகை!!