Sunday, May 19, 2024

மாநிலம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., இந்த தேதியில் தான்? அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு துறை வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள...

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகளுக்கு நற்செய்தி., இனி இந்த பிரச்சனை இல்ல? அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!

சென்னையில் போக்குவரத்து இடையூறுகளை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து திடீரென பேருந்து இயக்கம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கான வசதிகள் ஒன்றன்பின் ஒன்றாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.5) கிளாம்பாக்கத்தில் காவல் நிலையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி...

தமிழக பட்ஜெட் 2024: அரசு பள்ளிகள் & விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…, வெளியான தகவல்!! 

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டு நடைபெறுவதையொட்டி, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். இந்த தமிழக...

தமிழக வாகன ஓட்டிகளே., சாலை விபத்தில் இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க சிசிடிவி, விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில்...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: இந்த திட்டங்கள் குறித்த ஆலோசனை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஸ்பெயினில் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற பிப்.12ம் தேதி தொடங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிப்.19ஆம் தேதியன்று மாநில பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் இதற்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக...

தமிழக களப்பணியாளர்களே…, உங்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி…, மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!! 

இன்றைய நவீன காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவை அறிந்து தமிழக மின்வாரிய துறையானது, மின்சாரத்தை சேமிப்பதற்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து...

இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற  சைதை துரைசாமி MLA மகன் மாயம்., தேடும் பணியில் போலீசார் தீவிரம்!!

சென்னையின் முன்னாள் மேயரும், அதிமுக கட்சியின் MLA வாக பணியாற்றியவர் தான் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றித் துறை சாமி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இமாச்சலில் உள்ள மலை பாங்கான பகுதியில் காரில் பயணம் செய்துள்ளார். மேலும் சட்லஜ் நதியின் நதியின் அருகே இருந்த நெடுஞ்சாலையில்...

தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை., இந்த தேதியில் நிச்சயம் நடக்கும்? பா.ஜ.க. அண்ணாமலை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற திட்டத்தின் மூலம் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (பிப்.4) வேலூர் பகுதியில் வந்தபோது,...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து 88,52 ஏக்கரில் 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...

தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை., நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வழங்கும் உத்தரவுகளை, ஒரு சில அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள பூம்புகார் கப்பல் கழகம், ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -