Friday, April 26, 2024

மாநிலம்

அரசு பெண் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்., உங்களுக்காகவே மாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய சத்தீஸ்கர் அரசு!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் குழந்தைகளின் ஆரம்ப கல்வி, ஊட்டச்சத்து ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மாநிலம் தோறும் அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் அரசு பெண் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது நடப்பு கல்வி ஆண்டில்...

பொது விடுமுறை அறிவித்த மாநில அரசுகள்…, ஜனவரி 22 ஆம் தேதி யாருக்கெல்லாம் லீவு?? முழு விவரம் உள்ளே!! 

பல வித சர்ச்சைகளுக்கு பிறகு, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கண் கவர் அழகுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா மற்றும் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டி ஒவ்வொரு மாநில...

மீண்டும் புதிய ரேஷன் கார்டு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட சத்தீஸ்கர்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகைகளை வசதிபடைத்தவர்கள், தகுதியற்றவர்கள் போன்றோர்களும் பெற்று வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவுறுத்தி...

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தமிழகத்தில் சமீபத்திய சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்தது. இதனால், சீரான விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக இன்று (ஜனவரி 20) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதால், அதன் ஒரு...

தமிழகத்தில் இந்த அரசு மருத்துவர்களுக்கு ரூ.9,000 ஊக்கத்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம், நேற்று (ஜன. 19) சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா எதிரொலி.., இதை செய்யக்கூடாது.., தடை விதித்த மாநில அரசு!!!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து பல்வேறு கட்சி தலைவர்களும், பொது மக்களும் விழாவை காண அயோத்திக்கு செல்ல உள்ளனர். மேலும் இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனால்...

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்.., காலி மது பாட்டில் கொடுத்தால் பணம் தரப்படும்.., வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் இன்னொரு பக்கம் தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் பல மதுக்கடைகளை முடியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சில மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டிலை பொது வெளியே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற சூழ்நிலை...

தமிழகத்தில் புதிதாக உருவாகும் 5 மாவட்டங்கள்…, வெளியான அதிரடி அறிவிப்பு!! 

தென்னிந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம்,  தமிழகத்தில் 43 மாவட்டங்களாக மாற உள்ளது. அதாவது, கடலூர்...

தமிழகத்தில்  ஜன 30ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…, ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி 177 வது சங்கீத மும்மூர்த்திகளின் தியாகராஜர் ஆராதனை திருவிழா தொடங்க இருக்கிறது. மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மங்கள இசை ஜனவரி 30...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகள் நாளை (சனிக்கிழமை) செயல்படும்., அதிர்ச்சியான மாணவர்கள்!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ஐந்து நாட்கள் விடுமுறை முடிவடைந்து மாணவர்கள் பலரும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இருந்தாலும் நாளை (ஜன.20) சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.21) என இரண்டு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என பல்வேறு மாவட்ட பள்ளி மாணவர்களும் எதிர்பார்த்து உள்ளனர். இந்த சூழலில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் நாளை...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -