Tuesday, May 28, 2024

மாநிலம்

மக்களே…, சட்டசபை கூட்டத் தொடரின் போது 144 தடை…, அதிரடி உத்தரவை பிறப்பித்த கர்நாடக அரசு!!

2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தில் அடுத்தடுத்து மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்த...

சென்னை கோயம்பேடு வரை மீண்டும் ஆம்னி பேருந்து சேவை., ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், ஆம்னி பேருந்துகள் கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனால் முடிச்சூரில் ஆம்னி பேருந்து பணிமனை தயாராகி வருவதால், பழைய கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமணிக்கே தனியார் பேருந்துகள் செல்ல வேண்டியுள்ளது. எனவே அதுவரையிலும் கோயம்பேடு வரை பயணிகளுக்கு ஏற்றி...

மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்.., கூடுதல் வசதிகளை செய்த நிர்வாகம்.., என்னனு தெரியுமா??

சென்னையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருவதால் பயணிகளின் வசதிக்கேற்ப மெட்ரோ நிர்வாகம் பல புது புது வசதிகளை அறிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இப்போது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சூப்பரான திட்டம்...

 தமிழக மக்களே., இந்த பகுதிக்கு 500 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக பயணிப்பது வழக்கம். அந்த வகையில்  தை அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருபுவனம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு  தீர்த்த நீராட செல்வது வழக்கம்.  இதனால் மக்களின் வசதிக்காக கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், ...

வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!! 

ஒவ்வொரு மாநில அரசும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மாறி வரும் வானிலை மாற்றம் காரணமாக மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டும், பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைத்தும் வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் மாநில பள்ளிக்...

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்.., என்ன தான் ஆச்சு.., லீக்கான தகவல்!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது மக்களவைத் தேர்தல் நெருக்கும் நிலையில் உள்ளதால் அமமுகவுடன் உடன் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். அப்போது ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் போது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஹோட்டல்...

தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கன்பார்ம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் 1.19 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு முயற்சிகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான புதிய...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி., எப்போது தொடங்கும்? ஒன்றிய அமைச்சர் பதில்!!!

இந்தியாவில் ஏழை எளியோர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு இருந்தாலும், மதுரையில் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நடும் நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டு, இதுவரை கிடப்பிலே உள்ளது. இதனால் இது தொடர்பாக மக்களவையில்...

தமிழகத்தில் இந்த தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்.,  அரசின் முடிவுக்கு நீதிபதிகள் பாராட்டு!!!

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்கள் தேவைப்பட்டதால், தற்காலிக அடிப்படையில் 2366 பேரை தமிழக அரசு நியமித்து இருந்தது. இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்தாண்டு 977 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அதில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதற்கு எதிர்ப்பு...

சட்லஜ் நதியில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன்.,   6 ஆவது நாளாக  தொடரும் தேடும் பணி!! 

அதிமுக எம் எல் ஏ  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சட்லஜ் னத்தில் மூழ்கி மர்மமான சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதாவது  தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் கடந்த வாரம் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதையடுத்து உள்ளூர் காரை  வாடகை எடுத்து சட்லஜ் நதி...
- Advertisement -

Latest News

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 1

https://www.youtube.com/watch?v=JiBJwX7i6_A&list=PLGQqnHwTsGy_vnwMHa_Ac_HjCuIoUEZif&index=3 TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -