Monday, April 29, 2024

மாநிலம்

2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வு...

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., நாளை இந்த பகுதிகளில் சேவை ரத்து.., வெளியான அறிவிப்பு இதோ!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு தேவையான முன் அறிவிப்புகளை அவ்வப்போது தெற்கு ரயில்வே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோக அந்தந்த மாவட்ட ரயில்வே நிர்வாகமும் பல தகவல்களை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே செல்லும் 44...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் இம்மாத (மார்ச்) தொடக்கத்தில் இருந்து, பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சகுபாடி ஓரளவு அதிகரிக்கவே தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் உயர்ந்துள்ளது. இதன் விளைவால், காய்கறிகளின் விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மார்ச்...

வாகன ஓட்டிகளே., இனி பின் இருக்கையில் இது கட்டாயம்? கார் கம்பெனிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!!

இன்றைய காலகட்டத்தில் வாகன அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளிலும் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொருள் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதங்களும் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளில் புதுப்புது கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கார் நிறுவனங்களுக்கு, மத்திய போக்குவரத்து துறை புதிய உத்தரவை...

 தமிழக மலைவாழ் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்.., முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டாலும் மலைவாழ் மக்களுக்கு இலவச பயண திட்டம் குறித்த இந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால்...

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பு., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

இன்றைய காலத்தில் பலரும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளை காட்டிலும், கூட்டுறவுத்துறை வங்கிகளிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளனர். இதற்கேற்ப ஃபிக்ஸட் டெபாசிட் (FD), சேமிப்பு கணக்கு, முதலீடு திட்டம் உள்ளிட்டவைகளுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநில கூட்டுறவு வங்கியில் FD முதலீட்டுக்கான...

தமிழகத்தில் இந்த 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாக மாற்றம்., அரசாணையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையான வசதிகளை அனைத்து நகர்ப்புறங்களிலும் மேம்படுத்தும் நோக்கில், 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி..,...

இந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்வு., அரசாணையை வெளியிட்ட M.P.!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை இன்று நான்கு சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அரசு உத்தரவின் படி டி ஏ ஆனது 42 சதவீதத்திலிருந்து தற்போது 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில நிதித்துறை தெரிவித்துள்ளது. தமிழக ஓய்வூதியதாரர்களே., யாருக்கெல்லாம் அகவிலைப்படி...

தமிழக ஓய்வூதியதாரர்களே., யாருக்கெல்லாம் அகவிலைப்படி உயர்வு தெரியுமா? நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் எந்தெந்த ஓய்வூதியதாரர்களுக்கு எல்லாம், அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்ற...

TET தேர்வின் மூலம் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு – முக்கிய மாற்றம் அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் அதிரடியாக முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பின்படி இனி மாவட்ட தேர்வு குழு தேர்வுக்கு முன்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெலுங்கானா அரசு கடந்த மாதம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது....
- Advertisement -

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -