Monday, April 29, 2024

மாநிலம்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.,  பிரதமர் வருகையின் போது பரபரப்பு.. தீவிர சோதனையில் போலீசார்!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும்  தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார்...

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!!

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 குடிமையியல் பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக தேர்வு நடைபெற இருப்பதால்,  குறுகிய காலத்தில்...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 18) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

தமிழக பள்ளி மாணவர்களே., 1 முதல் 9ஆம் வகுப்புக்கான முழு பரீட்சை., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, அடுத்த மாதம் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு எப்போது? என மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக...

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்., ஜூன் 4ஆம் தேதி இல்லை., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகளும், ஒரே கட்டமாக எண்ணப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதற்கிடையில் அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரா, சிக்கிம்...

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு., தமிழகத்தில் இந்த தேதியில் வாக்குப்பதிவு., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி தற்போது நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். PF சந்தாதாரர்களே.,...

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் PM SHRI திட்டத்திற்கு ஒப்பந்தம்., அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!!

நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கையை அமல் படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கால தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படும் "பி.எம். ஸ்ரீ" பள்ளிகளை திறக்கும் திட்டத்திற்கு தமிழக...

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு முன் வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நற்செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் அரசு...

பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இனி இந்த உடை அணிய கூடாது.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதாவது...

தமிழக அரசு பேருந்து பயணிகளுக்கு நற்செய்தி., முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்., TNSTC வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொது போக்குவரத்து பயன்படுத்தும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னதாகவே, முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த வசதியை 60 நாட்களுக்கு முன்னதாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...
- Advertisement -

Latest News

அரசு பள்ளிகளில் 3.27 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 27 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை...
- Advertisement -