நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி தற்போது நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
PF சந்தாதாரர்களே., எந்த காரணத்திற்கு எவ்வளவு தொகை எடுக்கலாம்? முழு விவரம் உள்ளே..
மேலும் நடப்பு ஆண்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.