Friday, March 29, 2024

மாநிலம்

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி., அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, கடந்த பிப்.19ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.20) வேளாண் நிதி நிலை அறிக்கையை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்றுடன் (பிப்.22) சட்டப்பேரவை கூட்டம் முடிவடைய உள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை...

தமிழக ரேஷனில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்?? அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக தென்னை விவசாயிகள் அனைவரும் ரேஷனில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்...

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மாணவர்களே.., இத மறந்தும் செய்யாதீங்க.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தேர்வுகளில் எந்த ஒரு குழப்பமும் ஏற்படக் கூடாது...

தமிழகத்தில் இனி மழைக்காலம் தான் போல? வானிலை மையம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிவு இல்லாமல் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரோ கபடி...

தமிழக மீனவருக்கு ஆறு மாத சிறை தண்டனை., இலங்கை கோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடவடிக்கை மேற்கொண்டு, விரைவிலே மீட்கப்பட்டும் வருகின்றனர். IND vs ENG 4th Test : போட்டியில் மழைக்கு...

அரசுத்துறைகளில் 29,000 பணியிடங்களுக்கான ரிசல்ட்., இன்னும் 8 நாட்களுக்குள்? அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அரசு துறைகளில் பணிபுரிய மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் போட்டி தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை மத்திய மாநில அரசின் தேர்வாணையங்கள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மனோகர்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கான “இலவச மடிக்கணினி திட்டம்”., நிதியமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.20) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதால், நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்டங்கள் நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர்...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (பிப்ரவரி 22) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு...

விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்., துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி., பரபரப்பான அறிவிப்பு!!!

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, "டெல்லி சலோ" போராட்டத்தை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்கத்துடன், மத்திய அமைச்சர்கள் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நேற்று (பிப்.21) மீண்டும் டெல்லி...

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை கட்டாயம் செய்ய வேண்டும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடப்பு ஆண்டு முதல் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், தொடக்கப் பள்ளிகளில் 22,1931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்க...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒன்றிய...
- Advertisement -