தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் PM SHRI திட்டத்திற்கு ஒப்பந்தம்., அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!!

0

நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கையை அமல் படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கால தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படும் “பி.எம். ஸ்ரீ” பள்ளிகளை திறக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

திரையரங்கை கலக்க வரும் ‘துருவ நட்சத்திரம்’., ரிலீஸ் தேதி இதுதான்., ரசிகர்களுக்கான புதிய அப்டேட்!!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “கல்விக் கொள்கை மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அதன்படி PM-Shri திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம்.” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here