மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., ரூ.12 லட்சம் வட்டி கிடைக்கும்? வெளியான தகவல்!!!

0
மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., ரூ.12 லட்சம் வட்டி கிடைக்கும்? வெளியான தகவல்!!!

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தபால் நிலையத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக வட்டி வழங்கும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் PM SHRI திட்டத்திற்கு ஒப்பந்தம்., அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!!

இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000, அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு, காலாண்டு அடிப்படையில் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ரூ.12,30,000 வட்டி என ரூ.42,30,000 முதிர்வுத் தொகையைப் பெறலாம் என கூறப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here