நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு தேவையான முன் அறிவிப்புகளை அவ்வப்போது தெற்கு ரயில்வே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோக அந்தந்த மாவட்ட ரயில்வே நிர்வாகமும் பல தகவல்களை பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் நாளை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே செல்லும் 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்றால் கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை நாளை காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அரசுப்பள்ளி மட்டுமல்ல இந்த மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அரசாணை வெளியீடு!!!