பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 6 ஆம் தேதி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.