இன்றைய காலகட்டத்தில் வாகன அதிகரிப்பால் பல்வேறு பகுதிகளிலும் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொருள் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதங்களும் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளில் புதுப்புது கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கார் நிறுவனங்களுக்கு, மத்திய போக்குவரத்து துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து விதமான கார்களிலும் ஓட்டுநர் மட்டுமல்லாமல் பின் இருக்கைகளிலும், சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும்படி வசதியை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும். அப்படி இவ்விதியை மீறும் பட்சத்தில், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
PF சந்தாதாரர்களே., எந்த காரணத்திற்கு எவ்வளவு தொகை எடுக்கலாம்? முழு விவரம் உள்ளே..